Question & Answers

கேள்வி பதில் (ஐயமும் தெளிவும்)

Monday, August 17, 2015

தொழுகையில் உலக சிந்தனை....?

›
தொழுகையில் உலக சிந்தனை கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா? ? தொழுகையில் (நம்மையறியாமல்) ஏற்படும் உலக சிந்தனைகளால் தொழுகைக்குப் பாத...

தொழுகையில் பேசி விட்டால் என்ன செய்வது?

›
தொழுகையில் பேசி விட்டால் என்ன செய்வது? ? நான் அறையில் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது என் தாயார் என்னை அழைத்தார். நான் என்ன செய்வதென...

தொழுகையில் பார்வை எந்த திசையில்?

›
தொழுகையில் பார்வை எந்த திசையில் இருக்க வேண்டும்? ? தொழுகையில் நெற்றி படும் இடத்தில் பார்வை இருந்தால் தான் தொழுகை கூடுமா? அத்தஹியாத்தின் ...

ஃபஜ்ரு ஜமாஅத் நடக்கும் பொழுது சுன்னத் ?

›
ஃபஜ்ரு ஜமாஅத் நடக்கும் பொழுது சுன்னத் தொழுதுவிட்டுதான் ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா? ? ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஃபஜ்ரு ஜமாஅத் தொ...

அத்தாஹிய்யாத்தில் தொழுகையில் இணையும் போது ?

›
அத்தாஹிய்யாத்தில் தொழுகையில் இணையும் போது எப்படி சேர வேண்டும்? ? தொழுகையில் இமாம் கடைசி ரக்அத்தில் அத்தஹிய்யாத்தில் இருக்கும் போது நாம் ...

இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா?

›
இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா? ? ஒரு குறிப்பிட்ட நேரத் தொழுகையில் ஒரு ஜமாஅத் முடிந்த பின்னர் இரண்டாவது ஜமாஅத் தொழுவதற்கு ஆதாரம் இ...

இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மஹ்ரிப் தொழலாமா?

›
இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மஹ்ரிப் தொழலாமா? ? வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்...
‹
›
Home
View web version
Powered by Blogger.