Friday, July 30, 2010

? கடிதங்கள் எழுதும் போது ஸலாம் கூறி எழுதலாமா?

? கடிதங்கள் எழுதும் போது ஸலாம் கூறி எழுதலாமா?


! கடிதங்களில் ஸலாம் கூறி எழுதி அனுப்பலாம்! நபி (ஸல்) அவர்கள் ரோமாபுரி மன்னர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் ஸலாம் கூறி எழுதியுள்ளார்கள். (பார்க்க: புகாரி ஹதீஸ் எண்: 7)

--> Q/A Dheengula Penmani Jan 2008

No comments:

Post a Comment