பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, February 2, 2018

ஹரம்_ஷரீஃபில்_நுழைந்த_பிறகு

#ஹஜ்_உம்ரா

#ஹரம்_ஷரீஃபில்_நுழைந்த_பிறகு_தஹிய்யதுல்_மஸ்ஜித்_தொழுதுவிட்டு_தவாஃபை_ஆரம்பிக்கலாமா? #அல்லது_முதல்_அமலே_தவாஃபில்_தான்_ஆரம்பிக்க_வேண்டுமா?

#பதில்

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் “ஹஜருல் அஸ்வத்’ உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 2334, 1603

நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்து தவாஃபைத் தான் துவக்கியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் நாம் தவாஃபைத் துவக்குவது தான் நபிவழியாகும்.

No comments:

Post a Comment