பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

? கடிதங்கள் எழுதும் போது ஸலாம் கூறி எழுதலாமா?

? கடிதங்கள் எழுதும் போது ஸலாம் கூறி எழுதலாமா?


! கடிதங்களில் ஸலாம் கூறி எழுதி அனுப்பலாம்! நபி (ஸல்) அவர்கள் ரோமாபுரி மன்னர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் ஸலாம் கூறி எழுதியுள்ளார்கள். (பார்க்க: புகாரி ஹதீஸ் எண்: 7)

--> Q/A Dheengula Penmani Jan 2008

No comments:

Post a Comment